முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி விவகாரம் | திமுக அரசை கண்டித்து 22-ம் தேதி போராட்டம்: தமிழக பாஜக

 

கள்ளக்குறிச்சி விவகாரம் | திமுக அரசை கண்டித்து 22-ம் தேதி போராட்டம்: தமிழக பாஜக





“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரம் - பாஜகவினர் போராட்டம் கடலூர் | BJP | Protest 














கருத்துகள்

© 2020 Bjpnallurnorth

Designed by Open Themes & Nahuatl.mx.